மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறகுகள் என்ற சிறப்புக்கடன் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள மாற்றுப்பாலினத்தவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான அடிப்படை நிதிச் சேவைகளைப்…
தற்போது பயன்பாட்டில் இருக்கும் பான் கார்டை க்யூ ஆர் கோடு வசதி உடன் மேம்படுத்துவதற்காக ரூ.1,435 கோடி மதிப்பிலான 2.0 திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.…
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறவுள்ளது. இந்த புயலுக்கு ஃபெங்கால் என பெயரிடப்படும். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத்…
2023 ஆண்டில் உலகம் முழுவதிலும் நாளொன்றுக்கு 140 பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது துணைவராலோ அல்லது குடும்ப உறுப்பினர்களாலோ கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும்…
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ரூ.1,435 கோடி மதிப்பிலான பான் 2.0 திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. ஒரு தனிநபரின் அனைத்து பரிவர்த்தனைகளையும் கண்காணிக்கவும் இணைக்கவும்…
ஆன்லைன் வர்த்தக தளமான மிந்த்ரா, ப்ளிங்கிட், இன்ஸ்டாமார்ட் போன்று விரைவு வர்த்தகத்துறையில் கால் பாதிக்கவுள்ளது. இந்தியாவில் விரைவு வர்த்தகம் மிக வேகமாக வளர்ச்சி பெற்று வரும் துறைகளில்…
நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியாவின் வாகன ஏற்றுமதி 30 லட்சம் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. முன்னதாக, இந்தியாவில் இந்த மைல்கல்லை எட்டிய…
தமிழகத்தில் நாளை 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வங்கக்கடலில் நிலவி வந்த…
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு (FOREX) கடந்த 50 நாட்களில் $47 பில்லியன் குறைந்துள்ளது. அதே நேரத்தில், பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. இந்திய…
இலங்கை, வங்கதேசம், ஜப்பான், சீனா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து ஆப்பிள்கள், மதுபானங்கள் மற்றும் சுஷி ஆகியவற்றின் இறக்குமதிக்கு இந்தியா இந்த ஆண்டு தடை விதித்துள்ளது.…