Browsing: செய்திகள்

நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை எப்போது செயல்பாட்டிற்கு வரும் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதிலளித்துள்ளது. நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி, 5ஜி சேவை எப்போது…

கூகுள் நிறுவனம் விதிகளை மீறியதாக ஆன்லைன் கேமிங் நிறுவனமான வின்சோ அளித்த புகாரைத் தொடர்ந்து, கூகுள் மீது விசாரணை நடத்த இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ)  உத்தரவிட்டது.…

2025 பட்ஜெட்டில் மூத்த குடிமக்களுக்கு வருமான வரியில் தளர்வுகள் அறிவிக்கப்படுமா என மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதியமைச்சகம் பதிலளித்துள்ளது. 2024 பட்ஜெட்டில், புதிய வரி விதிப்பில்…

இணையவழி குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க சைபர் கிரைம் போலீஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். பெரும்பாலான மோசடிகள் தொலைபேசி வாயிலாகவே நடைபெறுகின்றன. இந்த…

இந்தியா முழுவதும் உள்ள மாநில அரசுகள் மத்திய அரசின் ஸ்கிராப்பேஜ் கொள்கையை விரைவாக செயல்படுத்த வேண்டும் என ஆட்டோமொபைல் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். காற்று மாசுபாட்டை குறைக்கும்…

ரஷ்யாவின் ரயில் தேவை அதிகரித்துள்ளதால், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா – ரஷ்யா இடையே ஏற்கனவே பல வர்த்தக…

உள்நாட்டின் முக்கியமான வங்கிகளின் (D-SIB) பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இந்த பட்டியலில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, எச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை…

இஸ்ரேல் -ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வருகிறது. கடந்த ஆண்டு…

இந்திய மருந்து உற்பத்தித்துறையானது அதன் தற்போதைய சந்தை மதிப்பான $55 பில்லியனில் இருந்து, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 58 சதவீதம் வளர்ச்சி கண்டு $130 பில்லியனாக உயரும்…

பாதுகாப்புத்துறை மற்றும் கப்பல் கட்டும் துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்தை கண்டுள்ளன. இன்றைய தொடங்கியபோதே பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 5 சதவீதமும், பாரத் எலக்ட்ரானிஸ்…