இந்தியாவின் ஜவுளித்துறையில் அடுத்த சில ஆண்டுகளில் எழுச்சி ஏற்படுமென நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் சர்வதேச அளவில் ஜவுளி வர்த்தகத் துறையின் அளவு $800 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.…
கனடாவின் மாண்ட்ரீல் நகரில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டம் கலவரமாக மாறியுள்ள நிலையில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இசை நிகழ்ச்சியில் நடனமாடும் வீடியோ கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…
மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், இது பங்குச்சந்தையில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். தேர்தலுக்கு பிந்தைய கருத்து…
கென்யாவில் விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை என அதானி குழுமம் மறுத்துள்ளது. அமெரிக்க நீதிமன்றம் தொழிலதிபர் அதானி அரசு அதிகாரிகளுக்கு பல ஆயிரம்…
நாட்டிலுள்ள பெரிய நகரங்களில் வீட்டுத் திட்டங்களுக்கான சராசரி கட்டுமானச் செலவு கடந்த நான்கு ஆண்டுகளில் 39 சதவீதம் அதிகரித்து ஒரு சதுர அடிக்கு ரூ. 2,780 ஆக…
மும்பை பங்குச்சந்தையான பிஎஸ்இ-யில் இருந்து வரும் டிசம்பர் 23-ம் தேதி முதல் ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவன பங்குகள் நீக்கப்படும் என்றும், அதற்கு பதிலாக ஜொமேட்டோ பங்குகள் இடம்…
பிட்காயினின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு 99289 டாலரை எட்டியது. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்தே ஏற்றம் கண்டு வரும் பிட்காயின், இன்று புதிய உச்சம் கண்டுள்ளது.…
வாரத்தின் இறுதி நாளான இன்று பங்குச்சந்தைகள் 2% உயர்வுடன் முடிவடைந்துள்ளன. அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றம் சுமத்திய லஞ்சப்புகாரால் இந்திய பங்குச்சந்தைகள் நேற்று சரிவை சந்தித்தன.…
மொபைல் முதல் மடிக்கணினிகள் வரையிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் உதிரி பாகங்களை உள்நாட்டில் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இந்தியா ரூ.500 கோடி வரை ஊக்கத்தொகை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.…
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ. ஏர்டெல், விஐ ஆகிய நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தியதை தொடர்ந்து அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-ஐ நோக்கி வாடிக்கையாளர்கள் திரும்பியுள்ளனர். ஜியோ, ஏர்டெல்…