உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான அதானி மீது அமெரிக்காவின் நியூயார்க் கிழக்கு நீதிமன்றம் லஞ்சப்புகார் சுமத்தியுள்ள நிலையில், இந்த புகார்களை அதானி குழுமம் மறுத்துள்ளது. கௌதம் அதானி, அவரது…
சர்வதேச அளவில் கட்டுமானம் செய்யப்படும் கப்பல்களில், 10 சதவீதம் கப்பல்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இதற்காக மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சகத்தை சேர்ந்த…
மின்சார வாகனங்கள் உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசு உலக வங்கியின் உதவியை நாடவுள்ளது. இது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகள் நாளை தமிழகம் வரவுள்ளனர். ஆட்டோமொபைல்…
சென்னையிலிருந்து ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக்கிற்கு கப்பல் வழித்தடத்தை இந்தியா தொடங்கியுள்ளது. இந்தியா – ரஷ்யா இடையேயான கப்பல் போக்குவரத்து தற்போது செங்கடல் வழியே நடைபெறுகிறது. தற்போது இந்த வழித்தடத்தில்…
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஆன்டிபயாட்டிக் மருந்துகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென வோக்ஹார்ட் நிறுவனர் ஹபில் கோராகிவாலா கோரிக்கை விடுத்துள்ளார். வோக்ஹார்ட் என்பது மும்பையை சேர்ந்த மருந்து…
2022 ஏலத்தில் 5ஜி ஸ்பெக்ட்ரமை வாங்கிய அதானியின் நிறுவனம் அதனை திருப்பி ஒப்படைக்கவுள்ளது. 2022 ஜூலையில் நடைபெற்ற 400 மெகா ஹெர்ட்ஸ் ஏலத்தில், அதானி டேட்டா நெட்வொர்க்குகள்…
பிற சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள பங்குகளை தேசிய பங்குச்சந்தை(NSE)யில் நேரடியாக பட்டியலிடுவதற்கான விதிகள் திருத்தப்பட்டுள்ளன. பிற சந்தைகளில் இருந்து பட்டியலிடப்படவுள்ள நிறுவனங்களின் குறைந்தபட்ச நிகர மதிப்பை ரூ.10 கோடியிலிருந்து…
சீன எஃகு இறக்குமதிக்கு தற்காலிக வரி விதிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக JSW குழுமத்தின் தலைவர் சஜ்ஜன் ஜிண்டால் கூறியுள்ளார். பெங்களுருவில் நடைபெற்ற…
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, தங்கத்தின் விலை ஏற்றத்தை சந்தித்து வருகிறது. கடந்த 2 தினங்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு 900 ரூபாய்…
ஐபிஎல்-லில் டெல்லி அணி தன்னை தக்கவைக்காதது குறித்து ரிஷப் பண்ட் மனம் திறந்துள்ளார். 18-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி 2025 மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில்…