விண்வெளித் துறையில் இத்தாலியின் சாதனைகளைக்கொண்டாடும் வகையில், மும்பையில் கடல் மற்றும் விண்வெளி பொருளாதார மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு கடந்த 29-ம் தேதி முதல் 2-ம்…
சிமென்ட் மற்றும் எஃகு போன்றவற்றின் நுகர்வு அதிகரித்தாலும் அவற்றில் இருப்பு குறைந்துள்ளது. மத்திய புள்ளி விவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, சிமென்ட் மற்றும்…
பிரிக்ஸ் நாடுகள் டாலரை தவிர்த்து மாற்று நாணயத்தில் ஈடுபட விரும்பினால், 100% வரி விதிக்கப்படும் என டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். BRICS நாடுகள் கூட்டமைப்பில் பிரேசில்,…
நவம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.82 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. நவம்பரில் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் 8.5 சதவீதம் அதிகரித்து ரூ.1.82 லட்சம்…
2025-ம் நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இந்தியாவிற்கான அந்நிய நேரடி முதலீட்டில் சிங்கப்பூர் 50% பங்களித்துள்ளது. இந்த காலாண்டில் இந்தியாவுக்கான அந்நிய நேரடி முதலீடு 43 சதவீதம் அதிகரித்து…
இன்றைய வர்த்தநேர முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 759.05 புள்ளிகள் உயர்ந்து 79,802.79 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 216.95 புள்ளிகள்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவிக்கு சத்தீஸ்கர் சிவில் சொசைட்டி ரூ.850 கோடி இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்திய அணியின் முன்னாள்…
வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சரியாக பிற்பகலில் புயலாக மாறியது. இந்த புயல் காரைக்கால் – மகாபலிபுரம் இடையே நாளை பிற்பகலில் புயலாக கரையை…
நடப்பு நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் இடையேயான காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சி உற்பத்தி 5.4 சதவீதமாக குறைந்துள்ளது. இது ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 6.7…
புல்லட் ரயில்கள், சிக்னலிங் சிஸ்டம் போன்ற நவீன ரயில்வே தொழில்நுட்பங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க இந்தியா தயாராகி வருவதாக மூத்த அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். சமீபத்திய மகாராஷ்டிரா தேர்தல்…