பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக பங்குச்சந்தை உயர்வை சந்தித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், இன்றைய வர்த்தக நேர முடிவில் 597.67…
ஜிஎஸ்டி விகிதங்களை முறைப்படுத்துவதற்காக அமைச்சர்கள் குழு ஜவுளி உட்பட 150 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வரி விகிதத்தை மறுசீரமைக்க ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பரிந்துரைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பீகார்…
வங்கிச் சட்டங்கள் திருத்த மசோதா 2024 நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இது வங்கி விதிமுறைகளில் பல்வேறு முக்கிய மாற்றங்களை முன்மொழிந்துள்ளது. இந்தியாவின் வங்கி…
சமூக ஊடகங்கள் பொது மக்களின் குரலை முன்னோக்கி கொண்டு வரவும், தொழில்முனைவோரை சாதாரண மக்களுடன் இணைக்கவும் உதவியுள்ளன. இருப்பினும், சில சமயங்களில் சமூக ஊடகங்களில் எழும் விமர்சனம்…
புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகளில் 98.% வங்கிக்கு திரும்பி வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2023 மே 19 அன்று ரூ.2,000 மதிப்புள்ள நோட்டுகளை புழக்கத்தில் இருந்து…
போக்குவரத்து சேவையளித்து வரும் முன்னணி நிறுவனமான ‘ஊபர்’ இந்தியாவில் முதல்முறையாக நீர்வழிப் போக்குவரத்து சேவையை தொடங்கியுள்ளது. ஊபர் நிறுவனம் உலகம் முழுவதும் கார், ஆட்டோ, இரு சக்கர…
அமெரிக்காவில் விசா முறைகேட்டில் ஈடுப்பட்டதாகக் கூறி இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு ரூ.283 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஹெச் 1பி விசாக்களுக்குப் பதிலாக பி-1 விசா வழங்கியதாக எழுந்த புகாரில்…
உள்நாட்டு கச்சா எண்ணெய் விற்பனை, ATF எனப்படும் விமான டர்பைன் எரிபொருள் ஏற்றுமதிக்கான விண்ட்ஃபால் வரியை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், பெட்ரோல் மற்றும் டீசல்…
இந்திய கப்பல் துறையை நவீனமயமாக்கும் மற்றும் சீரமைக்கும் நோக்கில் மத்திய அரசு மக்களவையில் கடலோர கப்பல் போக்குவரத்து மசோதாவை தாக்கல் செய்தது. இந்த மசோதா பெரிய துறைமுகங்களில்…
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மீது ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் 300 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மத்திய கிழக்கு நாடான சிரியாவில் மீண்டும் உள்நாட்டு போர் வெடித்துள்ளது. சிரியாவின் அதிபராக…