இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவடைந்தது. இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 56.74 புள்ளிகள் குறைந்து…
வங்கிகளுக்கான குறுகிய கால வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.…
ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் ரூ. 6000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. ‘புராஜெக்ட் ஸ்ட்ரெயிட்லைட்’ என்ற பெயரில் இந்தியாவில் ரூ. 6000 கோடியை ஒன்பிளஸ் நிறுவனம் முதலீடு…
ஆப்பிரிக்காவில் மர்மக் காய்ச்சலுக்கு இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளனர். காங்கோவில் காய்ச்சல் அறிகுறிகளுடன் கூடிய நோய் வேகமாக பரவி வருகிறது. கடந்த 20 நாட்களில் 300-க்கும் மேற்பட்டோர்…
இன்றைய வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், 809.53 புள்ளிகள் உயர்ந்து 81,765.86 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 240.95…
கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படுமென ட்ரம்ப் அறிவித்துள்ளதால், ஆடி, பிஎம்டபிள்யு, ஃபாக்ஸ்கான் உள்பட பல நிறுவனங்கள் கடும் பாதிப்பை…
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் 2025 ஜனவரி 1 முதல் அனைத்து மாடல் கார்களின் விலையையும் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. உற்பத்தி செலவுகள் மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரித்ததன் காரணமாக…
ஆசியாவில் மிகச்சிறந்த நாணயங்களில் இந்தியா ரூபாயும் இடம் பெற்றுள்ளதாக மக்களவையில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார். மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அவர்,…
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு வரி விதித்தது இந்தியாவுக்கு சாதகமானது என நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.. டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த…