இன்றைய வர்த்தநேர முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 759.05 புள்ளிகள் உயர்ந்து 79,802.79 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 216.95 புள்ளிகள்…
கென்யாவில் விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை என அதானி குழுமம் மறுத்துள்ளது. அமெரிக்க நீதிமன்றம் தொழிலதிபர் அதானி அரசு அதிகாரிகளுக்கு பல ஆயிரம்…
வாரத்தின் இறுதி நாளான இன்று பங்குச்சந்தைகள் 2% உயர்வுடன் முடிவடைந்துள்ளன. அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றம் சுமத்திய லஞ்சப்புகாரால் இந்திய பங்குச்சந்தைகள் நேற்று சரிவை சந்தித்தன.…
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான அதானி மீது அமெரிக்காவின் நியூயார்க் கிழக்கு நீதிமன்றம் லஞ்சப்புகார் சுமத்தியுள்ள நிலையில், இந்த புகார்களை அதானி குழுமம் மறுத்துள்ளது. கௌதம் அதானி, அவரது…
2022 ஏலத்தில் 5ஜி ஸ்பெக்ட்ரமை வாங்கிய அதானியின் நிறுவனம் அதனை திருப்பி ஒப்படைக்கவுள்ளது. 2022 ஜூலையில் நடைபெற்ற 400 மெகா ஹெர்ட்ஸ் ஏலத்தில், அதானி டேட்டா நெட்வொர்க்குகள்…